மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் தனது அம்மம்மா வீட்டிற்கு சென்று தனிமையில் வீதியில் திரும்பிக் கொண்டிருந்த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோம் மேற்…
திருகோணமலை , கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்கவெவ பகுதியில் காட்டுயானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்றுள்ளது. கந்தளாய் சூரியபுரை…
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர் , சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை பொலிஸார் மீட்டுள்ளதுடன் , மாணவியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய குற்றச்சா…
(கல்லடி செய்தியாளர்) அன்னையர் தினைத்தை முன்னிட்டு BATTIMEDIA மீடியா,கதிரவன் பட்டிமன்றப் பேரவை மற்றும் உதவும் கரங்கள் அமைப்பு ஆகியன ஒன்றிணைந்து மட்டக்களப்பு மகிழவெட்டுவான் கற்குடாவைச் சேர்ந்த திரும…
காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேணும் என பொய் கூறி யாசகம் பெற்ற தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , கல்வியங்காடு ச…
இன்றுடன் நிறைவடையும் கல்விப்பொதுத் தராதர சாதாரணத் பரீட்சை மத்திய நிலையத்துக்கு வருகைதந்த பாடசாலை மாணவிகள் இரவர், வீட்டுக்குத் திரும்பவில்லை என, அந்த மாணவிகள் இருவரின் பாதுகாவலர்கள் முறைப்பாடு ச…
கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை இலங்கையில் செலுத்திக் கொண்டவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் டொக்டர் ஆனந…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானியாவுக்கு இடம்பெயரத் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளை இன்று (15) மறுத்துள்ளார். “டயானா தனது தாய் நாட்டிற்குத் திரும்பப் போகிறார்” என்ற தலைப்பி…
இந்த ஆண்டில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் ஒழிப்பு மையம் தெரிவித்துள்ளது. அவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர்…
மொடலிங் வகுப்பில் பங்கேற்ற 19 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் இவ்விடயம் தெரியவந்துள்ளது.…
மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு திங்கட்கிழமை (13) கல்முனை நீதிமன்ற நீதிவ…
வெசாக் பண்டிகையின் போது செய்யப்படும் பல்வேறு அலங்காரங்களுக்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை கேட்டுக்கொள்கிறது. சந்தையில் இக்காலத்தில் பொலித்த…
நேற்று 13ம் திகதி வடமேல் மாகாண ஆளுநர் கௌரவ நசீர் அஹமட் அவர்கள் மல்வத்தே மகாவிஹார அனுநாயக்க அதிமேன்மை தகு விக்ரமராச்சி ஆயுர்வேத பல்கலைக்கழக வேந்தர் நியங்கொட விஜிதசிறி அனுநாயக்க தேரரை சந்தித்து ஆ…
தாதியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் வகையில், உடனடியாக தேர்வுகளை நடத்தி, விண்ணப்…
சமூக வலைத்தளங்களில்...