மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழகத்தில் இன்று தாய்மொழி தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது . இவ் நிகழ்வு திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி பணிப்பாளர் எந்திரி A.D. கமல் நாதன் தலைமையில் கி…
அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவினால் ஏப்ரல் மாதம் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வில்கமுவ பிரதேச செயலகத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடலில் க…
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையின் புதுமுக புகுவிழாவும், பாலர் பாடசாலை திறப்பு விழாவும் நடைபெற்றது. அகரம் பாலர் பாடசாலையின் தலைவர் செ.துஜியந்தன் தலைமையில், நிகழ்வு நடைபெற்றது.…
களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதி…
கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் விசேட கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை வலியுறுத்தினார். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், த…
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நாளாந்த செயற்பாடுகள் 45 நாட்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் ஜீலை மாதம் முதல் அதன் செயற்…
10 வருட காலத்திற்குள் முறையான வருமானம் மற்றும் சொத்துக்கள் மூலம் சம்பாதிக்க முடியாத 75 மில்லியன் ரூபாவிற்கு மேல் சம்பாதித்த விமல் வீரவன்சவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்வைக…
வரதன் கிழக்கு இலங்கையில் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்த பிள்ளையார் ஆலயங்க…
சமூக வலைத்தளங்களில்...