மின்சார கட்டண திருத்தம் தொடர்பான தரவுகள் அடங்கிய அறிக்கையை தமது ஆணைக்குழு பெற்றுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் மின்சார கட்டண திருத்த யோசனை இன…
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் ,நேற்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 897 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 24 பேர் தடுப்புக் பொலி…
எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறையில் தண்டனைகளை அன…
யோகட் மற்றும் பால் பக்கட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. வற் வரி காரணமாகவே இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார…
மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவினை மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பி…
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதிஜே.ஜே.முரளிதரனுடன் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினர் மாவட்ட செயலகத்தில் இன்று (13) கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு சிவில் சமூக அமைப…
வரதன் மட்டக்களப்பபு மாவட்டத்தில் பரவலாக பெய்துவந்த வடகீழ் பருவப் பெயற்சி மழை வீழ்ச்சி கடந்த இரு தினங்காளாக ஓய்ந்துள்ளது. எனினும் வீதிகளிலும், கிராமங்களிலும் தேங்கிக்கிடக்கின்ற வெள்ள நீர் வழிந்தோடுட ம…
வரதன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடை மழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது இதனால் சித்தா…
மட்டக்களப்பு ஆரையம்பதி சிகரம் கிராமத்தினுள் நான்கரை அடி நீளமான முதலை உட்புகுந்ததால், கிராம மக்கள் அச்சமடைந்தனர். முதலையை அவதானித்த கிராம வாசிகள் காத்தான்குடி பொலிஸாருக்கும், வனஜீவராசிகள் திணைக்களத்…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 12 நாள் பயணமாக நாட்டில் இருந்து வௌியேறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை…
கடந்த 12 வருடங்களுக்கு பிறகு காரைதீவு பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சேனநாயக்கா சமுத்திரத்தின் வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டதால் இந்த வெள்ளம் பரவுகிறது. இதற்கு முன் 2010 ஆம் ஆண்டில…
பாவனையாளர்களுக்கு பொருத்தமான விலையில் அவசியமான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் விலை நிர்ணயங்களை மேற்கொள்வதுடன், கட்டுப்பாட்டு விலைகளையும் நடைமுறைப்படுத்தி மக்களுக்கு அவை தொடர்பான கண்காணிப்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் 9 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் மட்ட…
மட்டக்களப்பு மற்றும் அம்பாரை ஆகிய மாவட்டங்களில் பனைசார் கைப்பணி பயிற்சியை நிறைவு செய்…
சமூக வலைத்தளங்களில்...