(கல்லடி செய்தியாளர்) நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் "யுத்திய மெஹெயும" விஷேட போதைப்பொருள் சுற்றி வளைப்பு இன்று புதன்கிழமை (10) மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியிலுள்ள கோவில்குளத்தில…
சொர்க்கத்திற்கு செல்வதற்காக பூமியில் உயிர் துறக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தைப் பரப்பி ஏழு பேரை தற்கொலைக்கு தூண்டிய ருவான் பிரசன்ன குணரத்னவின் மூடநம்பிக்கை கும்பலுடன் நேரடியாக தொடர்புபட்ட முப்…
வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் தற்போது நிலவும்மழை நிலைமை நாளையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதுடன் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எத…
சுதந்திரமான தேசத்தைக் கட்டியெழுப்ப, சேர்.பொன் அருணாச்சலத்தின் 'இலங்கையர்' எண்ணக்கருவை 'இலங்கையர்களின் தேவைகள்' என்ற வகையில் மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் …
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட காற்று சுழற்சியானது தற்போது இலங்கையின் தெற்காக மையம் கொண்டுள்ளது. இது மாலைதீவு கடற் பிராந்தியம் நோக்கி மேற்கு திசையில் நகர்வதன் காரணத்தினால் இலங்கை…
ஜனாதிபதித் தேர்தலை 2024 செப்டெம்பர் மாதம் நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக உள்ளக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும்வை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் …
சீனாவில் உள்ள பல தனியார் மிருகக்காட்சிசாலைகள் இலங்கையின் குரங்குகளை பெற்றுக்கொள்ள மிகவும் விருப்பத்துடன் இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். துரதிர்ஷ்டவசமாக, இ…
VAT வரி செலுத்துபவர்கள் அனைவரும் வரி கோப்புக்களை வைத்திருந்தால் மற்றும் VAT வரி செலுத்தும் ஒவ்வொரு வியாபாரிகளும் தாம் செலுத்த வேண்டிய வரித் தொகையை செலுத்தினால், கிடைக்கப் பெறும் வருமான அதிகரிப்பி…
. திருமலை வீதி, ஊரணி. மட்டக்களப்பு. 2014.12.27அன்று .. பத்து வருடங்களுக்கு முன்பு மட்டக்களப்பு மாவட்டம் பெரு வெள்ளம் ஒன்றை சந்தித்தது ..
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு மாவட்டத்தின் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது, எனவே பிரதான கால்வாய்கள், ஆறுகள், மற்றும் தாழ்நில பிரதேசங்களில் உள்ள மற்றும் போக…
ரீ.எல்.ஜவ்பயர்கான் மட்டு. காத்தான்குடி போலீஸ் பிரிவை சேர்ந்த சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியை கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் 1…
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவாநந்தா வித்தியாலயத்தில் மருத்துவ முகாம்- 2025 “…
சமூக வலைத்தளங்களில்...