(கல்லடி செய்தியாளர்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் வழிகாட்டலின் கீழ் அஞ்சல் திணைக்களத்தின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட அஞ்சல் நிர்வாகத் தொகுதி இன்று சனிக்கிழமை (06) போக்குவரத்து, நெடுஞ்ச…
வன ஜீவராசிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் வழங்கும் நிகழ்வு (05) திகதி போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது காட்டு யானைகளின்…
வவுனியாவில் ஜனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறும் போராட்டத்தினை காண…
கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக கீரி சம்பா அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் இன்று சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. 01 கிலோ கீரி…
ரீ.எல்.ஜவ்பர்கான் தனது தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணனை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.ஏஸ்.ஏம்.ஏ.றஹீம் தெரிவித்தார். காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்…
மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான அனைத்துத் தரவுகளும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர், இந்திக்க அனுருத்த தெரிவித்தார். …
இலங்கையில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு முதல் முறையாக திருகோண மலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத…
பூரணை தினத்தன்று (5) சட்டத்தை மீறி மதுபானம் விற்பனை செய்த மதுபானசாலைக்…
சமூக வலைத்தளங்களில்...