வின்சென்ட் மகளிர் கல்லூரியின்அதிபர் தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் வருடாந்த ஒளி விழா கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது . இவ்விழாவுக்கு புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையின் போதகர் வணக்கத…
தேர்தல் பணியின் போது, வாக்களிக்கும் போது மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காண தற்காலிக அடையாள அட்டை வழங்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதன்படி, தற்காலிக அடையாள அட்டைகளை வழங்கும் நிகழ்வு …
நேற்று (20) புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 520 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால், வரும் நாட்களில், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் சில்லரை விலை, 700 ரூபாயை தாண்டு…
அனைத்து அரச மற்றும் அரச உதவி பெறும் தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணைக்கான முதல் கட்டம் நாளை (22) முடிவடையும் என்று கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது. மூன்றாவது தவணையின்…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21.12.2023) வியாழக்க…
மட்டக்களப்பு சிவநாகதம்பிரான் வீதி கருவேப்பங்கேணி பிரதேசத்தில் பிரியங்கா என்பவரின் வீடு கடந்த நாட்களின் மட்டக்களப்பில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் வீடு முற்றாக உடைத்து சேதமடைந்…
இலங்கையில் ராணி எலிசபெத்தின் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. இளவரசி ஆனியின் இலங்கை விஜயத்துடன் இணைத்து ராணி எலிசபெத்தின் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் ம…
ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவ…
!! மட்டக்களப்பு "தீரணியம்" பாடசாலையின் 2023ம் ஆண்டிற்கான நிறைவு விழா தீரணியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்தின் அதிபர் அருட்சகோதரர் மைக்கல் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு பி…
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,…
கண்டி பொலிஸ் பிரிவில் 17 பொலிஸ் நிலையங்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் கடந்த மூன்று வருடங்களுக்குள் 16 வயதுக்கு குறைந்த சிறுமிகள் 132 பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்…
இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் உணர்திறன் கொண்ட அரசாங்க பொறிமுறையை உருவாக்க உதவுமாறு இயலாமையுடைய நபர்கள், இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்தனர். இயலாமையுடைய நபர்க…
தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டில் தவித்த தமிழகத்திற்கு அகதியாக வந்த இலங்கைத் தமி…
சமூக வலைத்தளங்களில்...