தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் முடங்கியது. மட்டக்களப்பில் மாடு வளர்ப்பதற்காக மக்கள் பயன்படுத்திய காணிகளை வெளியாட்கள் சிலர் அப…
2023 கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இம்முறை பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பிக்க முடியாத மாணவர்களின் நலன் கருதி விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்…
இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிவாநந்த பழைய மாணவர்களது நிதி பங்களிப்புடன் பழைய மாணவர் சங்கத்தின் நடைமுறைப்படுத்தலின் கீழ் அதிபர் திரு. த. தயாபரன் மற்றும் பிரதி அதிபர்திரு. க. சுவர்ணே…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள கல்லடி புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலய சர்வதேச ஆசிரியர்தின விழா இன்று வெள்ளிக்கிழமை (06) வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. வ…
கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பஸ் மீது கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்…
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும…
மருத்துவமனையில் இறந்து பிறந்ததாக தெரிவிக்கப்பட்ட குழந்தையை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்டு சென்றவேளை அங்கு குழந்தை திடீரென கண்விழித்து அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநி…
தமது மேய்ச்சல் தரை காணி பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட்டு தமக்கான தீர்வினை வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலா…
இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.அத்துடன், கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து …
உலக பாரிசவாத தினம் (29.10.2025) மற்றும்மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தி…
சமூக வலைத்தளங்களில்...