கல்லடி 243 வது இராணுவ படைப்பிரிவின் எற்பாட்டில் மட்டக்களப்பில் சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வு மிகச்சிறப்பாக இடம்பெற்றது. மட்டக்களப்பு - கல்லடி 243 வது இராணுவ படைப்பிரிவின் பிறிக்கேட் கொமாண்டர் சந்த…
என்னால் மட்டும் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நான் மந்திரவாதி அல்ல. ஆசியாவிலேயே சிறந்த மூளை கூட என்னிடம் இல்லை. எனவே, ஒரு தனி மனிதனால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாம் ஒற்றுமையாக இருந்தா…
சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) இரண்டாம் தவணையை நாடு பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதே தற்போதைய எதிர்க்கட்சிகளின் ஒரே ஆசை என்று ஜனாதிபதி தொழிற்சங்கத்தின் பணிப்பாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற…
அங்கொட முல்லேரியா பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு, சியம்பலாப்பே பிரதேசத்தில் தலை மற்றும் கால்கள் இல்லாத நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந…
பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸுக்கு எதிராக சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் கையளிக்கத் தயாராகி வருவதாக அறியமுடிகின்றது. களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல…
சிவா முருகன் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி நடத்திய சிறுவர்தின விழா கல்லூரி முன்றலில் இன்று திங்கட்கிழமை காலை (02) இடம்பெற்றது. கல்லூரி அதிபர் திருமதி நவகீதா தர்மசீல…
(கல்லடி செய்தியாளர்) கதிரவன் கலைக் கழகம், கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் (KSDO) மற்றும் கதிரவன் பட்டிமன்றப் பேரவை ஆகியன ஒன்றிணைந்து நடத்திய "ஆற்றலைப் போற்றுவோம் ஏற்றியோரைத் தேற்றுவோம்" எ…
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹா கந்தசஷ்டி விரத சூரசம்ஹாரம் நேற்று தி…
சமூக வலைத்தளங்களில்...