சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் சுற்றுலா தினம் கொண்டாட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள…
(கல்லடி செய்தியாளர்) காவல் தெய்வமாகவும், காக்கும் சக்தியாகவும், வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருள்பாலிப்பவளாகவும் விளங்கும் மட்டக்களப்பு தாழங்குடா அருள்மிகு நரசிங்க காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவம்…
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இடம்பெற்ற 77 துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் 46 பேர் உயிரிழந்தனர். அவர்களில், 6 வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்தது. அதேநேரம், மேலும் 35 பே…
ஈராக்கில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த தீ விபத்தில் குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 150 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கின் வடக்க…
இன்று முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங…
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய து…
கல்பிட்டி கந்தகுளிய விமானப் படை முகாமில் துப்பாக்கி பயிற்சித் திடலில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் விமானப் படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்…
2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஒக்டோபர் இரண்டாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி ஜனாதிப…
இந்திய - கனடா விவகாரத்தில், இலங்கை இந்தியாவிற்கு ஆதரவளிக்கின்றது என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சீக்கி…
பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவன் பாடசாலைக்குள் கசிப்பு விற்பனை செய்து கொண்டிருந்த போது அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் பிடிபட்டதையடுத்து அவர் கலவானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கலவானை …
தியாகதீபம் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நண்பகல் சுவாமி விபுலானந்தா அழகிய கற்கைகள் நிறுவகத்தில் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நினைவேந்தல் நிகழ்வில் தியாகதீபம் திலீபன் அவர்க…
மட்டக்களப்பில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளாார். …
சமூக வலைத்தளங்களில்...