இரண்டு வயது சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொல்ல முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நபர் மற்றும் இந்த சம்பவம் குறித்து. பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவ…
பிரான்ஸ் நாட்டு ஆடை விற்பனையாளர் பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault & family) உலக கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதனிடையே, பில்லியனர் பட்டியலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் மு…
இலங்கையில் பல வரிகள் நடைமுறைக்கு வரவுள்ளதாக அரசாங்கத்தை மேற்கோள்காட்டிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் இவ்வாறான வரிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப…
வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் இன்று பிற்பகல் முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இ…
இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா அடுத்த வாரம் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இந்திய விஜயம் தொடர்பில் கலந…
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் நேற்று மாலை யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். 59 வயதுடையை நாகமணி நா…
நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் போமிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு (07) கைதுசெய்யப்பட்…
நவகமுவ பிரதேசத்தில் தேரர் ஒருவரையும், இரண்டு பெண்களையும் தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தேரர் ஒருவரும், இரண்…
களுத்துறை பிரதேசத்தில் மேலதிக வகுப்பில் கலந்து கொண்ட மாணவிகள் குழுவொன்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுளள்து. இதன்பட…
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊட்ட சத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக இயங்கி வரும் தீரணியம் அமைப்பின் ஊடாக பாடசாலைக்கு நன்கொடை வழங்கி வரும் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மாறவனிற்கு கௌரவமளிக…
மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கதிர்காம யாத்திரிகர்கள் செல்லும் வழியில் அன்னதானம் வழங்கும் விடயம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் தெரிவித்த கருத்தானது ஒட்டுமொத்த பாதயா…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் ( கருணா அம்மான்) இடையிலான விசேடசந்திப்பு நேற்று காலை…
அப்பிளின் வரவிருக்கும் ஐபோன் 15 சீரிஸ் இரண்டு வண்ணங்களில் வெளியாக இருக்கிறது. ஏப்பிள் நிறுவனம் iPhone 15 சீரிஸுக்கு இரண்டு புதிய வண்ணங்களை அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.…
வணிக வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி அதிபர் …
சமூக வலைத்தளங்களில்...