ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டி அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாய, மரு…
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளிற்குட்பட்ட சுமார் 3000 ஏக்கர்களில் செய்கை பண்ணப்பட்டுள்ள அறுவடையை எட்டியுள்ள வயல் நிலங்கள் காட்டு வெள்ள நீர…
ஒரு இலட்சம் வேலை வழங்கும் அரச கொள்கைத்திட்டத்தின் கீழ் பல்நோக்கு அபிவிருத்தி அலுவலக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டு அரச அலுவலங்களில் பயிலுணர்களாக பணியாற்றிவந்தவர்களுக்கு மட்டக்களப்பில் நிரந்தர நியமனக…
இன்று(04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 204 ரூபாயால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை …
தமிழ்நாட்டின் தனுஸ்கோடி கரையில் இருந்து இலங்கை - தலைமன்னார் வரையிலான 32 கிலோமீட்டர் நீளமுடைய பாக்கு நீரிணையை 12-மணித்தியாலங்களில் நீந்தி கடந்து சாதனை புரிந்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்…
திருகோணமலை கந்தளாய் பகுதியில் உள்ள தொலைபேசி கோபுரம் வீழ்ந்ததில் தபாலக கட்டிடம் சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (4) இடம் பெற்றுள்ளது. பலத்த காற்று வீசியதன் காரணமாக தொலைபேசி கோ…
இலங்கை மத்திய வங்கி இன்று (04) வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் இன்றைய கொள்வனவு விலை 299.87 ரூபாவாகவும், விற்பனை விலை 314.98 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. நீண…
அத்தனகலு நீர் வீழ்ச்சிக்கு அருகில் இருபது வயது யுவதி ஒருவர் செல்ஃபி எடுக்கச் சென்ற போது வழுக்கி நீரில் மூழ்கி காணாமற்போனதாக நிட்டம்பு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். காணாமல் போன யுவதி, கொழும்பு…
-வவுனியா தீபன்- வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி சம்மந்தம் இருப்பதாக நாம் குற்றம் சாட்டுகின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னன…
சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட மூவரை பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பொரலஸ்கமுவ கட்டுவாவல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு கூரிய கத்தியுடன் நுழைந்து…
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கு பறவை இனமொன்று கொண்டுவரப்படவுள்ளது. தாய்லாந்தில் இருந்து தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கு இந்த புதிய வகை பறவை இனம் கொண்டுவரப்பட உள்ளதாக மிருகக்காட்சிசாலை த…
சமூக வலைத்தளங்களிலே அதிகளவு பயனாளர்களை தனதாக்கி வைத்திருக்கும் வட்ஸ் அப் (whatsApp) நிறுவனம் தமது மேம்படுத்தல்களை அடிக்கடி தமது பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த மேம்படுத்தல்கள் பயனாளர்க…
கதிர்காம யாத்திரை சென்று திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டியொன்று வேககக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 05 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறத…
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்…
சமூக வலைத்தளங்களில்...