தொலைபேசி கோபுரம் வீழ்ந்ததில் தபாலக கட்டிடம் சேதமடைந்துள்ளது.

 


 திருகோணமலை கந்தளாய் பகுதியில் உள்ள தொலைபேசி கோபுரம் வீழ்ந்ததில் தபாலக கட்டிடம் சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை  (4)  இடம் பெற்றுள்ளது.

 பலத்த காற்று வீசியதன் காரணமாக தொலைபேசி கோபுரம்  தபாலக கட்டிடத்துக்கு மேலால் வீழ்ந்ததில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.