தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கு பறவை இனமொன்று கொண்டுவரப்படவுள்ளது. தாய்லாந்தில் இருந்து தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கு இந்த புதிய வகை பறவை இனம் கொண்டுவரப்பட உள்ளதாக மிருகக்காட்சிசாலை த…
சமூக வலைத்தளங்களிலே அதிகளவு பயனாளர்களை தனதாக்கி வைத்திருக்கும் வட்ஸ் அப் (whatsApp) நிறுவனம் தமது மேம்படுத்தல்களை அடிக்கடி தமது பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த மேம்படுத்தல்கள் பயனாளர்க…
கதிர்காம யாத்திரை சென்று திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டியொன்று வேககக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 05 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறத…
மட்டக்களப்பு வந்தாறுமூலை அருள்மிகு ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு தேவஸ்தான பிரமோற்சவ பெருவிழாவில் முதல் முறையாக தேரோட்டம் 2.7.2023 இடம்பெற்றது. பிரமோற்சவ பெருவிழா ஆலய பிரதம குரு சைவ சிரோன…
ஐந்து நாள் விடுமுறைக்குப் பிறகு வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் நாளை (04) வழக்கம் போல் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் (29) முதல் இன்று வர…
உலக பூப்பந்தாட்டத் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு பூப்பந்தாட்டச் சங்கம் மட்டக்களப்பு வலயக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து ஒவ்வொரு பூரணை தினத்திலும் நடாத்த திட்டமிடப்பட்ட பூப்பந்தாட்ட பயிற்சிப் பட…
பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம். தேர்தல் ஊடாக ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் மீண்டும் உருவாக்குவோம் என …
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தம் நாளை (04) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சில…
டெங்கு காய்ச்சல் காரணமாக நாட்டில் இவ்வருடத்தில் இதுவரையில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் 439 பேர் நோய்த்தொற்றால்…
அமெரிக்காவின் மெரிலேண்ட் மாகாணம், பால்டிமோர் நகரில், கிரெட்னா அவன்யூ பகுதியில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றதுடன், இந்த நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், குறித்த…
அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தினால் மட்டக்களப்பு -வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் 41 இளைஞர் யுவதிகளுக்கு தொழில் முனைவோருக்கான உதவு ஊக்கத் தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ஒருங்க…
மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலய காணி விடுவிப்பு தொடர்பிலான கள விஜயத்தின் போது பாடசாலைக்குரிய காணியை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் …
விளையாட்டு துறை அமைச்சின் கீழ் இயங்குகின்ற ஶ்ரீலங்கா கராத்தே சம்மேளனத்தின் 2023 ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண வருடாந்த கராத்தே போட்டி இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் 06 தொடக்…
மட்டக்களப்பு - batticaloa
இலங்கை மணித்திருநாட்டின் பல்வளங்கள் நிறைந்த கிழக்குமாகாணத்தின் பல வரலாற்றுச் சுவடுகளை …
சமூக வலைத்தளங்களில்...