கால்வாயில் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இருவர், மரணமடைந்த சம்பவம், ஸ்ரீபுர திஸ்ஸபுர பகுதியில் சனிக்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது. கால்வாய்க்கு அருகில் இருந்த மரமொன்றில் ஏறி, கால…
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …
உடம்பில் பச்சைக்குத்திய நபர்களிடம் இருந்து ஒரு வருட காலத்திற்குள் குருதி பெற்றுக் கொள்ளப்படமாட்டாது என தேசிய குருதி மாற்று மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பச்சைக் குத்துதல் மற்றும், ஊசி ஏற்றல் …
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் இடம்பெற்ற கோர விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கெய்னா நாட்டின் தலைநகர் நெய்ரோபியில் இருந்து 200 கிலோமீற்றர் …
உலகளாவிய அமைதி குறியீட்டின் படி, இந்த ஆண்டு ஐஸ்லாந்து தொடர்ந்து 15 வது முறையாக உலகின் மிகவும் அமைதியான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிங்கப்பூர், போர்ச்சுகல், ஸ்லோவேனியா, ஜப்பான்…
இலங்கை, எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில், வங்குரோத்து நிலையிலிருந்து மீளும் என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை பணிப்பாளர் நிருவகத்தின், வருடாந்த மாநாட்டில் கலந்…
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலய தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களை, மீண்டும் பாடசாலைக்கு அழைக்கும் நிகழ்வு 01.07.2023 நடை…
17 வயது இத்தாலிய யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரோமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரி…
திருகோணமலை இருந்து இன்று அதிகாலை மட்டக்களப்பு நோக்கி வருகை தந்த தனியார் பஸ் சாரதி புகையிலை அதிகமாக பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தியதாக சொல்லப்படுகிறது. மூன்று தடவைகளுக்கு மேல் பஸ் வீதியை விட்டு…
புனித மிக்கேல் தேசிய பாடசாலையின் சாரண மாணவர்களினால் புதிய கின்னஸ் சாதனை இன்று (01) திகதி நிகழ்த்தப்பட்டுள்ளது. புனித மிக்கேல் தேசிய பாடசாலையின் 150வது வருட நிறைவினை முன்னிட்டு "பிளாஸ்டிக்கை கடந்…
மதுபானங்களின் விலைகளை கலால் திணைக்களம் அதிகரித்துள்ளது. இதன்படி அனைத்து வகையான மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் பிய…
இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 1,200 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடலில் பூமியதிர்ச்சி ஒன்று பதிவாகி உள்ளது. 5.8 ரிக்டர் அளவில் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க…
இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானங்களின் விலையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. கலால் வரி அதிகரிப்புடன…
மட்டக்களப்பு கல்லடி - உப்போடை மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழ் வித்தகர் சுவாம…
சமூக வலைத்தளங்களில்...