பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுத்த இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் மேற்கொ…
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, 130 இலட்சம் ரூபாயை மோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலந்து நாட்டுக்கு அனுப்புவதாகக் கூறியே இவ…
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் (Department of Government Information (30) பிற்பகல் முதல் ஹேக்கர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான தொழில்நுட்ப மற்றும் சட…
மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று பிரதேசத்திற்குபட்பட்ட பலாச்சோலைக் எனும் கிராமத்தில் மூன்று பிள்ளைகளுடன் ஓலைக் குடிசையில் வசித்து வந்த சுந்தரலிங்கம் தரிசினி எனும் குடும்பத்திற்கு லண்டனில் தலைமையகமாகக…
இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 160,000 ஆக உள்ளது. 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 147,000 ஆக பதிவாகி உள்ளது.
ஜூலை முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று நடைபெற்ற ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.. இதற்கமைய, பெற்றோல் 92 ஒக்டேன் லீட்டருக்கு 10 ரூபாய் அதிகரித்து 328 ரூபாவாகவும், பெற்றோல் 95 ஒக்டேன் 20 ரூபாய் குறைந்து 365 ரூபாவாகவும், சூ…
“சமூக நலன்புரி நன்மைகள்“ திட்டத்தின் கீழ் தகுதியுடைய அனைவரும் உள்வாங்கப்பட வேண்டும் - பூ.பிரசாந்தன் உள்ளுர் கடன் மறுசீரமைப்பின் பே போது EPF, ETF இல் கை வைக்கப்போவதில்லை என்றும் மத்திய வங்கி ஆளுநர்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கான உதை பந்தாட்டத்தை ஊக்குவிப்போம் எனும் செயல் திட்டத்திற்கு அமைவாக 4 வலயங்களில் இருந்து 16 பாடசாலைகள் கலந்து கொள்ளும் பெண்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி ம…
சமுர்த்தி சமூதாய அமைப்பின் மாவட்ட குழுவிற்கான இரண்டாம் காலாண்டுக்கான கூட்டமானது மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (30) இடம் பெற்றது. சமுர்த்தி…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கல்வி வலயம், பட்டிருப்புக் கல்வி வலயம், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், கல்குடா கல்வி வலயம் மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் ஆகியன ஒன்றிணைந்து நடத்திய வரலா…
மட்டக்களப்பு கல்லடி - உப்போடை மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழ் வித்தகர் சுவாம…
சமூக வலைத்தளங்களில்...