சட்டவிரோதமாக மக்களால் தாங்க முடியாத வகையில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக, அது தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி தலைமையி…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு இணங்க விவசாய அமைச்சின் கிராமிய பொருளாதார பிரிவினால் கிராமங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான கிராமிய ஆடு வளர்ப்புத் திட்டம் நட…
கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான விரல். அடையாளம் எடுக்கும் பணி காத்தான்குடி பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் ஆரம்பித்து வைப்பு கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்…
டைட்டானிக் கப்பலை பார்க்கச் சென்று காணாமல் போனதாக கூறப்பட்ட, டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 5 பயணிகளும் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. டைட்டானிக் கப்பலில் இருந்து ச…
உலகின் வாழத் தகுதியான சிறந்த நகரங்கள் குறித்த சமீபத்திய அறிக்கையை “The Economist” வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒஸ்திரியாவின் வியன்னா நகரம், உலகில் வாழத் தகுதியான சிறந்த நகரங்களில் முதலிடத்தை பிடித…
ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு ஆரம்ப மட்டத்திலிருந்து பாடசாலை பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இத்தகவலை தொழி…
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகே ஓடும் ரயிலில் இருந்து ஒரு பெண்ணை அரை நிர்வாணமாக்கி கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முசாபர்பூரில் இருந்து சூரத் வரை இயக்கப்படு…
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சரின் அழைப்பின் பேரில் வெளிவிவகார அமைச்சர் சீனா செல்லவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம…
கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையை ஆரம்பித்த பக்தர்கள் திருத்தலத்தை சென்றடைந்தனர். அதற்கமைவாக சித்தர்கள் குரல் சமஸ்தானத்தின் ப…
இலங்கையில் கொவிட் தொற்று உச்ச கட்டத்திலிருந்த வேளையில் ஒவ்வொரு முஸ்லிம் நபர் உயிரிழக்கும் போதும் அது தனக்கு நித்திரையற்ற இரவாகவே இருந்ததாக எமது சகோதர பத்திரிகையான டெய்லி மிரருக்கு அளித்த பேட்டி…
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 23 பேர் நாட்டில் உயிரிழந்துள்ளனர். மேலும், 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. ஆறு மாதக் காலப்…
இந்தியாவின் மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்ததுடன், மின்னல் தாக்கியதில் 9 கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மின…
கிழக்கிலங்கையில் திருப்பதியாக விளங்கும் வந்தாறுமூலை ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ மகா விஸ்ணு தேவாலஸ்தான வருடாந்த உற்சவ திருவிழா நேற்று புதன்கிழமை (21) கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது . ஆலயத்தின் வர…
தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும…
சமூக வலைத்தளங்களில்...