உலக சுற்றாடல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, மாபெரும் சிரமதான பணி மட்டக்களப்பு பாலமீன்மடு கிராமசேவகர் பிரிவில் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு லையிட் ஹவுஸ் சூழல் பாதுகாப்பு விழிப்பு குழு தலைவ…
பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டிடமொன்றின் மேல் மாடியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 73 வயதுடைய நபர் ஒருவரின் சடலம் ஒன்றே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளத…
பதுளை, காலி மற்றும் களுத்துறை ஆகிய 3 மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலக பிரிவு, காலி மாவட்டத்தின் நாகொட மற்றும் எல்ப…
பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை அபயபுர பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 38 வயதுடைய இலங்கை வ…
அகலவத்தை தென்னஹேன முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழாவின் போது பூசாரி ஒருவர் தீ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இங்கிரிய பிரதேசத்தில் உள்ள கோவில் ஒன்றின் பூசார…
வருடத்தின் முதல் 04 மாதங்களில், சரக்கு ஏற்றுமதி வருமானம் 379 மில்லியன் டொலர்கள் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், ஆடை ஏற்றுமதி வருமானம் கிட்டத்தட்ட 310 மில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. மே 31ஆம் …
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் கத்தோலிக்க மதகுரு ஒருவரும், இளம்பெண்ணும் மதுபான போத்தல்களுடன் தனியான வீடொன்றில் தங்கி இருந்த பொழுது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட …
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம மற்றும் திருகோணமலை மாவட்ட பிரதேச செயலகங்களை சேர்ந்த பிரதேச செயலாளர்களுடன் பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு …
இந்த ஆண்டு முதல் முறையாக மே மாதம் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 100,000க்கும் கீழ் சென்றுள்ளது. அத்துடன், ஜனவரி முதல் மே மாதம் வரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் …
நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன், பெட்ரோல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை அண்மித்துள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் கு…
(ஆர்.நிரோசன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாறுகள் மிக்க ஆதி கால ஆலயங்களுள் பிரசித்தி பெற்ற ஆலயமான கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவுக்குற்பட்ட குறிஞ்சி, முல்லை ,மருதம் ஒருங்கே அமையப்பெ…
(கல்லடி செய்தியாளர்) கல்லடி சித்திரவேலாயுத சுவாமி ஆலய தீமிதிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை 2023.06.04 அதிகாலை இடம்பெற்றது. அடியவர்கள் தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு தீமிதிப்பில் ஈடுபட்டிருந்…
கோட்டாபய ராஜபக்ச அதிபரான பின்னர், அவரின் செயலாளராக பணிபுரிந்த பி பி ஜயசுந்தர மீது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டினர். குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும், அவர் செயல…
நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபாய் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கி…
சமூக வலைத்தளங்களில்...