அம்பலாந்தோட்டை வளவில் உள்ள கேஜ் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த பெண் ஒருவரை மூவர் விரைந்து செயற்பட்டு காப்பாற்றியுள்ளனர். முதலைகள் வாழும் வளவே ஆற்றின் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த பெண் ஆற்…
கடந்த ஆண்டு சமாதானத்திற்காக நோபல் பரிசினை பெற்ற, பெலாரசை சேர்ந்த அலஸ் பயலியற்ஸ்கிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடத்தல் மற்றும் பொது சட்டத்தினை கடுமையாக மீறியுள்ளதுடன், சட்டவி…
தமது மனைவியையும் இளைய மகனையும் கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் அமெரிக்க கரோலின் மாகாணத்தை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் அலெக்ஸ் முர்டாவிற்கு 30 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளத…
நுகர்வோர் அதிகார சபையால் முத்திரையிட்டு மூடப்பட்ட ஜா-எல தடுகம பகுதியில் உள்ள முட்டைக் களஞ்சியத்தை, மீளத் திறந்து உரிமையாளரிடம் அதனை ஒப்படைக்குமாறு வத்தளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முட்ட…
காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறைய…
வரலாற்று பிரசித்தி பெற்ற கச்சதீவு அந்தோணியார் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள்…
நாட்டில் தட்டுப்பாடாகவுள்ள 37 வகையான மருந்துகளை விரைவில் பெற்றுக்கொடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் இணங்கியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் உடனான கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு…
பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் வீதிகளில் இறங்குவதால் இது சாத்தியமாகாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை, வான்பட…
2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதில் இருந்து ஜனாதிபதி மற்றும் பிற அதிகாரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திறைச்சேரியின் செயலாளர். சட…
ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. அதில்தான் நித்யானந்தா தரப்பினர் பங்கேற்று உள்ளனர் என்று ஐ.நா. மனித உரிமைகள் பி…
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் க…
சட்டவிரோதமாக கடல் வழியாக பயணித்த போது, படகு பழுதடைந்ததில் நிர்க்கதியாகி வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் 20 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களை நாட்டிற்கு திர…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட தேர்தலுக்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (03) கூடவுள்ளது. இதனிடையே, உள்ளூ…
அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அ…
சமூக வலைத்தளங்களில்...