ஏப்ரல் 21 தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். வென்னப்புவையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக்கொண்டு அவர் இந்த வ…
சீனா தனது தேசத்தின் நண்பன் என்றும், இரு நாடுகளும் தொடர்ந்து கைகோர்த்து செயல்படும் என்றும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். கேரள மாநிலம் கொச்சியில் ஒரு தனியார் நிகழ்ச்சியில்…
கொழும்பின் புறநகர் பிலியந்தலை - மடபாத பகுதியில் நீதிவான் ஒருவரை இரண்டு மாடி வீட்டில் அடைத்து வைத்து விட்டு, அவரது 6 மில்லியன் ரூபா பெறுமதியான உத்தியோகப்பூர்வ காரை திருடிச்சென்ற சம்பவம் ஒன்று பத…
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு திறைசேரி 10 கோடி ரூபாயை வழங்கியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ர…
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்கள் கடந்த காலங்களில் வழங்கிய ஆணையில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை இந்தத் தேர்தலும் உணர்த்த வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ…
நமது நாட்டில் உள்ள இந்திய தமிழ் முகவர்கள் 13ஆவது திருத்தத்துக்கு அழைப்பு விடுக்கின்றனர் என்றும் அது ஓர் எலும்புக்கூடு எனவும் அதில் எதுவும் இல்லை என்றும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம…
தமிழ் நாட்டில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்தாலும் ஈழ தமிழ் மக்கள் மீதும் தமிழ் தேசிய விடுதலை மீதும் தீராத பற்றுக்கொண்ட முனைவர் தணிசேரன் ஐயாவுக்கு (பெப்ரவரி 10) 85 ஆவது பிறந்தநாள். ஐயாவின் தமிழ் தே…
தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் இன்று முதல் 'விலங்கு காதல் வாரம்' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக விலங்கியல் பூங்கா பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்தார். காதலர் தினத்தை முன்ன…
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் ஒருகோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான இரு வலும்புரி சங்குகளை வியாபாராத்துக்காக எடுத்துச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையின் நேற்று சனிக்கிழமை (11…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுவொன்று ஆலோசனைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன. பொதுஜன பெரமுனவில் தான் ஒரு கட்சித் …
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் உள்ள குளத்தில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சென்ற படகு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியரொ…
துருக்கி நிலநடுக்கத்தில் காணாமல் போயிருந்த இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் சடலத்தை அவரது மகள் அடையாளம் காட்டியுள்ளதாக துருக்கிக்கான இலங்கைத் தூதரகம…
இரத்தினபுரி பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு நேற்று தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். 32 வயதுடைய பெண் நல்லதண்ணி நகரில் இருந்து சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய மலை ஏ…
மட்டக்களப்பு - batticaloa
SIVAKUMAR.M சமூகத்தில் விசேட தேவையுடையோரைப் புறக்கணிக்காமல் , அவர்களுக்கான சம …
சமூக வலைத்தளங்களில்...