ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த …
பேராதனை சரசவி உயன எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து மஹியங்கனை இ.போ.ச டிப்போவுக்கு 6600 லீற்றர் டீசலைக் கொண்டு சென்ற பௌசர் ஒன்று உடுதும்பர பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. உ…
கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் 75வது தேசிய சுதந்திர தின விழா!! மட்டக்களப்பு கோறளைபற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் 75 ஆவது சுதந்திர தினத்தை (4) முன…
துருக்கி - சிரியா எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 640-ஐ கடந்துள்ளது. பலரும் இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்…
"நிகழ்கால பொருளாதார நிலையைக் கருத்திற் கொண்டு மக்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்குடன், மிகவும் காத்திரமான முறையிலே இனிவரும் காலங்களில் அலுவலக உத்தியோகத்தர்கள் சிறப்பாக கடமையாற…
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகல் தன்மைக் கண்காணிப்பு மற்றும் தகவல் நிலையம் (CAMID) மற்றும் கிறிஸ்தவ இளைஞர்களுக்கான அமைப்பு (YMCA) ஆகிய நிறுவனங்…
மட்டக்களப்பு மண்முனை வடக்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட புனித திரேசா மகளிர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு,பாடசாலை அதிபர் மாலதி பேரின்பநாதன் தலைமையில் இடம்பெற்றது. புனித…
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு “செலியூட்” அடிப்பதில், தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல், ஒரு ஜனாதி…
12.5KG எடையுடைய லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதியவிலையாக 5,280 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5KG எடையுடைய லாஃப் சிலிண்டர் ஒன்றின் விலை…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் யோசனை அரசாங்கத்திற்கு கிடையாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அத்துடன் நா…
தனது இரண்டு குழந்தைகளையும் வெட்டிக் கொன்ற தந்தை, தன்னையும் வெட்டி தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் அரநாயக்கவில் இடம்பெற்றுள்ளது.
இன்றைய காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைய கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று (06…
நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பொதுநலவாய …
மட்டக்களப்பு - batticaloa
நாட்டில் கடந்த 1983 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று இடம்பெற்ற இனவாத மற்றும் மதவாத வன்முறைகள்…
சமூக வலைத்தளங்களில்...