கிழக்கு ஜெருசலேமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் அந்த நாட்டு பாதுகாப்பு படையின…
(கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காருமலை பிரதேச மாட்டுபட்டியில் இருந்த 47 இலச்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 16 எருமை மாடுகளை கால்நடையாக கடத்தி சென்று ஏறாவூர் தளவாய்; …
இத்தாலிய இரட்டை சகோதரிகளான தங்களது 100வது பிறந்த நாளை கொண்டாடும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி பார்வையாளர்களால் ஆச்சரியமுடன் பகிரப்பட்டு வருகிறது. இத்தாலியை சேர்ந்த பிரான்செஸ்கா மற்றும் மரியா ர…
அம்பலாந்தோட்டை - ருஹுனு ரிதிகம மூன்றாம் கட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பே…
யாழ்ப்பாணம் - புத்தூர் நாவக்கிரி பகுதியில் பிறந்து முப்பதே நாட்களான குழந்தை இன்று தாயாரிடம் பால் அருந்திக் கொண்டிருந்தபோது புரக்கேறியதில் உயிரிழந்துள்ளது. புத்தூர் நவக்கரி மாதா கோவிலடியைச் சேர்ந…
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இன்று , ஜனவரி 28ஆம் திகதி தென்மேற்கு வங்க…
அவுஸ்திரேலியாவில் மூன்று இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதற்கு அங்குள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலி…
நாடளாவிய ரீதியில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 25 ஆம் திகதி வெளியான நிலையில் அதிக்கூடிய புள்ளிகளை பெற்ற சில மாணவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. பன்னிப்பிட்டி கிறிஸ்துராஜா வித்தியாலயத…
மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வதார ஊக்குவிப்பு செயற்பாட்டின் ஒரு பகுதியாக, கமிட் நிறுவனத்துடன் இணைந்து வீட்டுத் தோட்டத்தில் ஈடுபடும்…
இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம், மண்முனை வடக்கு பிரதேச செயலகம், அறநெறி பாடசாலைகள் பாடசாலைகள் மற்றும் 05 ஆலயங்கள் இணைந்து நடாத்திய தைப்பொங்கல் உழவர் விழா மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இடம்பெற்…
ஐரோப்பாவில் உள்ள சட்டவிரோத குடியேறிகள் மற்றும் அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு மீண்டும் திருப்பியனுப்பும் நகர்வுளை துரிதப்படுத்த ஐரோப்பிய உள்துறை அமைச்சர்கள் உடன்பாட…
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் தடை நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, தடை செய்யப்பட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட பொருட்களி…
2023 ஜனவரி 26 ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு முகம் கொடுத்தால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக…
இலங்கை பரீட்சை திணைக்கள
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்படும் அனைத்து பரீட்சைகளுக்கும் விண்ணப்பிக்கு…
சமூக வலைத்தளங்களில்...