இலங்கையில் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் 43 மருந்துகள் உட்பட 140க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்துப் பற்றாக்குறையால் ச…
இலங்கை மின்சார சபை மின்வெட்டை இடைறுத்துவதற்கு இணங்கவில்லை என்றும் மின்வெட்டு தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என்றும் இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இளங்ககோன், வியாழக்கிழமை (26) தெரிவித்தார…
சாதனைகள் பல்வேறு வகையில், நிகழ்த்தப்பட்டாலும், விசேட தேவையுடைய மாணவர்களின் சாதனைகள் என்பது பல்வேறு தளங்களிலும் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது. வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில்…
எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்பாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிக ளை விடுதவை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை வ…
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்குகின்ற வன்முறைகள், சமூக வலைத்தளங்கள் ஊடான பெண்களுக்கு எதிராக பரப்பப்படுகின்ற அவதூறுகள் மற்றும் பெண்களின் தனித்துவத்தைப் பாதுகாத்தல் தொடர்ப…
அரசாங்கம் முன்னெடுத்துள்ள புதிய வரிக்கொள்கையினை நிறுத்துமாறு கோரி அரசாங்க ஊழியர்கள் முன்னெடுத்துவரும் கறுப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. …
இலங்கைக்கான கடனை நீட்டித்துள்ளமையை சீனாவின் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது . இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இரண்டு ஆண்டுகள் …
மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் மாவட்ட சமய சமூக கலாசார ஒன்றியமும் இணைந்து நடாத்திய தைப்பொங்கல் விழா இன்று (26) திகதி வியாழக்கிழமை வெகுவிமர்சையாக இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி…
மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள அரச வங்கியொன்றில் இருந்து 2 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான தங்க நகை காணாமற்போயுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக உயர் காவல்த…
முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள நிலையில், சந்தையில் மீண்டும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்…
நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாஸவின் மகன் சஜித் பிரேமதாஸவே வருவார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆஸ்தான சோதிடர் சுமணதாஸ அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். சஜித் ஒரு நல்ல மற்…
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் இன்று (26) மாலை 04 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்…
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் 14 வயதுடைய சிறுமிக்கு தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் கொடுத்து, இளைஞர்களால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்த நிலைய…
இலங்கை பரீட்சை திணைக்கள
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்படும் அனைத்து பரீட்சைகளுக்கும் விண்ணப்பிக்கு…
சமூக வலைத்தளங்களில்...