பல்வேறு துன்புறுத்தல்கள் மற்றும் நோய் நிலைகளுக்கு உள்ளான 47 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். அவர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். மஸ்கட் நகரில் இருந்து ஸ்ரீ லங்கன் விமான …
ஜப்பானுக்கு அருகில் சரக்குக் கப்பலொன்று மூழ்கியதில் இருவர் உயிரிழந்துடன், ஒன்பது பேர் காணாமல்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் மூழ்கிய சரக்குக் கப்பலில…
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி பட்டப்பகலில் மற்றொரு கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட …
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சீனா உதவியை வழங்க முன்வந்தபோதும், இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவி குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. …
மாணவர்களின் வாழ்வின் புத்துணர்ச்சி எனும் கருப்பொருளில் மாணவர்களின் நேர்மறையான சிந்தனையை மேம்படுத்துதல் தொடர்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறையை சீரி மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை இணைந்து நடா…
2022ம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான WWW.DOENETS.LK ல் பார்வையிட முடியும…
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வெல்வாவெளி பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ் பிரயோகம் மேற்கொண்ட 18 வயது இளைஞன் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (25) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.…
லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, நாளை (26) முதல் அமலுக்கு வரும் வகையில் காய்ந்த மிளகாய், அரிசி, பருப்பு உள்ளிட்ட 6 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு…
பெப்ரவரி 17 ஆம் திகதி வரை க.பொ.த உயர்தர பரீட்சை காலத்தில் மின்வெட்டுகளை விதிக்க வேண்டாம் மற்றும் தடையற்ற மின்சாரத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு, பொது பயன்…
வடக்கு கிழக்கில் முஸ்லிம்களின் தொகை அதிகரித்துச் செல்வதால், வடக்கு கிழக்கு இணைப்புக் கோரிக்கையை தமிழ்;த் தரப்புக்களே கைவிடும் நிலைமையேற்படும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு பெறுமதியான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலகத்த…
பிங்கிரிய - விலத்தவ பிரதேசத்தில் வைத்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களுடனா பாரவூர்தி தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (சிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வ…
45,000 ரூபாவுக்கு மேல் மாதாந்த வருமானம் உள்ள அனைவரிடமும் வரி அறவிடுமாறு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்ததாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்ச…
கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், தேசிய பாடசாலைகள் மற்றும் கல்விப்பீட…
சமூக வலைத்தளங்களில்...