திருகோணமலையில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 17 நினைவஞ்சலி நிகழ்வு, இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் …
சுற்றுலா உணவாக விடுதி ஒன்றின் வரவேற்பு அறைக்கு அருகில் இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். குறித்த சம்பவம் தங்காலை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர…
நாட்டில் இதுவரை 450,000 வேலையற்றோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மனித வள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் சிசிர குமார தெரிவித்துள்ளார். இவர்களுக்கான வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கு…
கிரிபத்கொட, களனி, மாகொல மற்றும் பட்டிய சந்தி ஆகிய பகுதிகளில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 7 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்வது தொடர்பாக நுகர்வோர் பா…
சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்து கொழும்பு உள்ளிட்ட அண்மைய பிரதேசங்களில் ஆறு மசாஜ் நிலையங்களில் பணியாற்றினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், தாய்லாந்து யுவதிகள் 15 பேர், குடிவரவு குடியகல்வ…
நாட்டில் 2 மணி நேரம் மின்வெட்டினை மேற்கொள்வதற்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி இன்றைய தினம் (24.01.2023) நடைமுறைப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஜனவரி 27 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். …
கடந்த டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்படி, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையிலான, டிசம்பர் மா…
சீனாவினால் இலவசமாக வழங்கப்பட்ட டீசலை விநியோகிப்பதற்கு 12.2 கோடி ரூபாய் வரை அரசாங்கத்துக்கு செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நெல் அறுவடைக்காக ச…
அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள வரி சீர்திருத்தங்களுக்கு எதிராகவும் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு காணக் கோரியும் அரச வைத்திய அதிகாரிகள் திங்கட்கிழமை (23) ஆரம்பித்த போராட்டம் ஒருவாரத்துக…
தேர்தல்கள் ஆணைக்குழுவில் கோரம் (உறுப்பினர்களின் எண்ணிக்கை) இன்றி எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் செல்லுப்படியாகாது எனத் தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கல…
ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் த.யுவராஜன் அவர்களால் தொகுத்தளிக்கப்பட்ட இலக்கணத்துக்கான முதல் சஞ்சிகை அவரது இல்லத்தில் கடந்த ஞாயிறன்று(22)எளிமையாக நடைபெற்றது. பிரதம அதிதியாக ஓய்வுநிலைப் பேராசிரியர் செ…
க.பொ.த (உயர்தரப்) பரீட்சை இன்று (23) நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகி, எதிர்வரும் 17 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு, மட்டக்களப்பு மத்தி, மண்முனை மேற்கு, …
உலக பாரிசவாத தினம் (29.10.2025) மற்றும்மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தி…
சமூக வலைத்தளங்களில்...