இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார பிரச்சனை காரணமாக ஏற்பட்டுள்ள மன அழுத்தம் காரணமாக பலரும் மன நோயாளிகளாக மாறி வருவதாக தெரிவிக்…
இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ள சீனா இரண்டு வருடகாலத்திற்கு கடனை மீளப்பெறுவதை ஒத்திவைப்பதற்கு இணங்கியுள்ளது. சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவியை பெறுவதற்க…
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடுகள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாக இருந்தால், அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வுக் காண முடியும் என சுகாதாரத்…
ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல் வழியாக நேற்று இரவு நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 6 இலட்சம் மதிப்பிலான 250 ஜோடி காலணிகள், ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டத…
சிறிய பராமரிப்புக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் தற்போது முழு கொள்ளளவுடன் தேசிய மின் கட்டமைப்பில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது. எவ்வா…
அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களைக் கண்டறிய நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் இன்று முதல் (22) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவக…
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு தொடர்ந்தும் முயற்சிக்கப்பட்டு வருவதாக பெபரல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்தின் சில தரப்புக்கள் தேர்தலை ஒத்தி வைப்பதற்கான முயற்சிகளை இன்னும்…
இது அரசியல் செய்யும் நேரம் அல்ல என தெரிவித்துள்ள இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான். நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு, நாட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ…
நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுதராதர உயர் தரப் பரீட்சைக்கான வினாப் பத்திரங்கள் பரீட்சை இணைப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். 2 ஆயிரத்…
மக்கள் பணம் வழங்கத் தவறினால், நான் சிறைக்கு செல்ல நேரிடும் என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குல் வழக்குத் தீர்ப்பில் விதிக்கப்பட…
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்களின்படி, நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் இருக்கும் மற்றும் குளிர் காலநிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மற்றும் கி…
முட்டைக்கான உச்ச விலைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரிஎல்லவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி …
13ஆம் அரசியல் அமைப்பின் படி, காவல்துறை அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் தொடர்பான விடயங்களை மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் உறுதி மொழி வழ…
மட்டக்களப்பு - batticaloa
BATTICALOA - District Media Unit News- 2025/2026 ஆண்டுக்கான விவசாய நடவடிக்கைகள் தொட…
சமூக வலைத்தளங்களில்...