மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இன்று தாக்கல் செய்தது. அக் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கட்சி…
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயலமர்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளை அடைவ…
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதிபத்மராஜா அவர்களை மட்டக்களப்பு கல்லடியில் உள்ள 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார அவர்கள் இன்று (20.01.2023) மட்டக்களப்பு மாவ…
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே தினத்தில் நான்கு டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு பிரிவின் வைத்திய அதிகாரி வைத்தியர் மாதவனின் மேற்பார்வையில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்…
தேர்தல் ஒன்றை நடத்துவதால், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையக்கூடும் என நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன உயர்நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார். அத்தியாவசிய சேவ…
நாடு முழுவதுமுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் பெப்ரவரி 20 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுகிறது. 2022 பாடசாலை கல்வியாண்டின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் (20) நிறைவடைகின்றது. …
சமகால அரசாங்கம் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு 60 டொலர் புதிய வரி விதித்துள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான எவ்வித வரியும் தாம் விதிக்கவில்லை என சிவில் விமான சே…
தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் …
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக மின்சார உந்துருளிகளை உருவாக்கும் வேலைத்திட்டத்தை (உந்துருளி) மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இன்று (19) ஆரம்பித்துள்ளது. இதன்படி, இலங்கைக்கு இறக்குமதி செய்து …
மனைவியின் 12 வயது சகோதரியான சிறுமியை கர்ப்பமாக்கிய கணவருக்கு 39 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 30,000 ரூபா அபராதமும், இரண்டரை இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்குமாறு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபத…
கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்று முன்தினம் கொழும்பு மருத்துவபீட மாணவியொருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்த…
அமெரிக்க கடற்படையின் USS ‘Anchorage’ (LPD-23) கப்பல் இலங்கை கடற்படையுடனான ஒத்துழைப்பு ஆயத்தம் மற்றும் பயிற்சி -2023 இல் பங்கேற்பதற்காக கொழும்பு துறைமுகத்தை வியாழக்கிழமை (19) வந்தடைந்தது. USS ‘…
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயார் என இந்திய நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் நேற்றுத் தெரிவித்துள்ளார். இரண்ட…
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹா கந்தசஷ்டி விரத சூரசம்ஹாரம் நேற்று தி…
சமூக வலைத்தளங்களில்...