உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைய உள்ளது. இதேநேரம், நாளை மதியம் 12 மணிவரை வேட்பு…
தம்பலகாமம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பொங்கல் விழாவானது பாரம்பரிய விவசாய முறைமைகளை சித்தரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் இ…
அம்பாறை திருக்கோவிலில் இலங்கை மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தின் அறப்பணி மையத்தின் ஊடாக செயற்பாட்டாளர்களின் ஒழுங்கமைப்பில் தாண்டியடி கிராமத்தில் வீடற்ற இரண்டு குடும்பங்களுக்கு…
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி நேற்றைய தினம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தது. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள, மூதூர் மற்றும் வெருகல் பிரதேச சபைகளுக்கு வேட்புமனுக்களையே…
எம்.ஜி.ராமச்சந்திரனின் 106ஆவது பிறந்தநாள் விழா கரவெட்டி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் கரவெட்டி பலநோக்கு மண்டப வளாகத்தில் நேற்று நடைபெற்றது. எம்.ஜி.ஆரின் பெயர் பொறிக்கப்பட்ட கேக் வெட்டி,…
பன்மைத்துவம் கொண்ட சமூகத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான பயிற்ச்சி செயலமர்வொன்று இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாவட்ட தேசிய சமாதான பேரவையின் அனுசரனையில் சர்வ மத பேரவையின் ஒழுங்குபடுத்தல…
மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி செயலமர்வு இன்று (19) கல்லடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை ம…
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய போராட்டத்தை கலைப்பதற்காக பேராதனையில் காவல்துறையினர் நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக கொழும்பு பிரதான வீதியானது பேரா…
தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இல்லாத நிலையில், இரா.சம்பந்தன் எவ்வாறு அந்த கூட்டமைப்பிற்கு தலைவராக இருக்க முடியும் என இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி K.V.தவ…
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது பொருளாதாரத் தடையை கனடா விதித்துள்ளமைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்த முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, புலிகளின் கைபொம்மையாக கன…
கல்விப் பொதுத்தார உயர்தரப் பரீட்சைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவ…
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70,000 குடும்பங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான தேசிய ஒன்றிணைந்த பொறிமுறை’ …
பிரபா பாரதி 1909 காலப்பகுதி ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் நகர்புறங்களில் பாடசாலைகள் நிறுவப்பட்டு குறிப்பிட்ட வசதி படைத்த சில பிரமுகர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி தேவையானது என்று கருதப்பட்ட…
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்காக இந்து மக்கள் அனுஸ்டிக்கும…
சமூக வலைத்தளங்களில்...