உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பிற்க்கான விண்ணப்பம் ஜனவரி 5 திகதி தொடக்கம் ஜனவரி 23 நள்ளிரவு 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. அஞ்சல் வாக்காளரின் வ…
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐந்து டெங்கு நோயாளிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அனைத்து சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு பிராந்திய சுகாத…
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மண்முனை வடக்கு கல்வி கோட்டத்தில் உள்ள பாடசாலையான அறுனோதயா பாடசாலையின் பெற்றோராகிய சில்வெஸ்டரினால் சமாரியனின் கரங்கள் அமைப்பிற்கு விடுக்கப்பட்ட …
மட்டக்களப்பு கிரான் குடும்பி மலை பிரதான போக்குவரத்து வீதியில் அமைந்துள்ள பாலம் வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டமையால், போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அரச உத்தியோகஸ்த்தர்கள்,விவ…
கல்குடா கல்வி வலயத்துக்கு உட்பட்ட மட்/ செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தின் கணணி ஆய்வுகூட திறப்பு விழாவானது பாடசாலையின் அதிபர் திரு. கே. சந்திரகுமார் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் க…
இந்திய நாட்டு சர்வதேச பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் இணைந்து நடாத்துகின்ற ‘ஒரே குடும்பம் ஒரே உலகம்’ என்ற தொனிப்பொருளினாலான யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மகாநாட்டில் பிரதம அதிதியாக …
மட்டக்களப்பு இயற்கையின் மொழி அமைப்புடன் மட்டக்களப்பு லயன்ஸ் கழகமும் ஒருங்கிணைந்து புதிய வெளிச்சம் கனடா கிளையின் அனுசரணையுடன் நடாத்துகின்ற பயிற்சி பட்டறையில் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள இய…
இந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான காகோ சிப் கப்பல் சேவை இந்த மாதம் இறுதியில் ஆரம்பிக்கப்படும். நீண்டகாலமாக வணிகர் கழகம் இக்காகோ சிப் கப்பல் சேவையை கேட்டதன் தொடர்சியாக இந்தியா, சிறிலங்கா…
கடந்த க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் தெரிவித்த…
கிழக்கிலங்கையில் முதலாவது வேதாகம பாடசாலை ஒன்று கிழக்கிலங்கை இந்துக் குரமார் ஒன்றியத்தினால் உத்தியோக பூர்வமாக மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள…
ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 107 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தினர் கிரிக்கெட் சுற்றுத் தொடர் ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளனர். அந்த சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றிபெறு…
இயற்கை விவசாயச் செய்கை தொடர்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில், இயற்கை விவசாய நூல் மற்றும் விதைகள் நூலகமொன்று மட்டக்களப்பு நூலகத்தில் (03) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போ…
போஷாக்குக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு 250 சத்துமாப் பொதிகளை மட்டக்களப்பு றோட்டரிக்கழகம் (03) வழங்கியது. செங்கலடி பிரதேச சுகாதார சேவைகள் அலுவலகத்தில் வைத்து இச்சத்துமாப் பொதிகள…
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஶ்ரீ கண்ணகி அம்மனாலய கேதாரகெளரி விரத இறுதி நாள் கௌ…
சமூக வலைத்தளங்களில்...