வறுமை ஒழிப்பிற்காக ரூ. 25,000 மில்லியன் ஒதுக்கீடு: "ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் கருத்திட்டங்கள்" வேலைத்திட்டம் ஆரையம்பதியில் இன்று ஆரம்பம்!
இலங்கையின் பல்பரிமாண வறுமை நிலையினை ஒழிக்கும் பொருட்டு, அரசாங்கத்தினால் திட்டமிடப்பட…
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.இதன்போது தேசிய…
புதுவருடத்தினை முன்னிட்டு அரச உத்தியோகத்தர்கள் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (02) நாடளாவிய ரீதியில் இடம்பெற்றதுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் கடமைகளை பொறுப்பேற்கும் சத்தியப்பிரமாண நிக…
நாட்டில் ஏற்பட்ட கொவிட -19 தொற்றினால் கல்வி அமைச்சினால் பாடசாலை கல்வி ஆண்டில் மாற்றம் ஏற்பட்டதனால் பாடசாலைகள் கட்டம் கட்டமாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பில் மீண்டும் பாடசாலைக…
. மலர்ந்துள்ள 2023 ஆம் ஆண்டின் அலுவலக செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் இன்ற…
வாழைச்சேனை இந்துக்கல்லூரி பாடசாலையில் "அகரம்" கல்வி அபிவிருத்திக் கழகம் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல் நிகழ்வானது இடம்பெற்றது. இந் நிகழ்வில் பாடசாலை அதிபர், உ…
(கனகராசா சரவணன்) நாட்டிலுள்ள 8 ஆயிரம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை 4 ஆயிரமாக குறைக்கும் திட்டம்; மிக குளறுபடியான திட்டம் இந்த திட்டத்தில் எங்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்கின்ற திட்டமாகு…
மட்டக்களப்பு திராய்மடு ஸ்ரீ கிருஷ்ணா விளையாட்டு கழகத்தினால் 2023 ஆம் ஆண்டை வரவேற்கும் முகமாக திராய்மடு ஸ்ரீ வீரபத்னியம்மன் ஆலயத்தில் புத்தாண்டு பூசை சிறப்பாக நடை பெற்றது . பூசையினை சிறப்பிக்கும் …
தாயினால் விஷம் கொடுக்கப்பட்டதன் காரணமாக, கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து வயதான சிறுவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கம்பஹா, நால்ல…
பாடசாலை களில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்தால் மாத்திரமே சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை மா அதிபர் அறிவித்துள்ளார். உறுதி…
2000 கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டால், அரசாங்கத்திற்கு வருடாந்தம் சுமார் 80 கோடி ரூபாவை சேமிக்க முடியும் என வைத்தியர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 11 இலட்சம்…
மாத்தறை கடலில் குளித்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கடலில் குளித்துக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் பாதாள நீரோட்டத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டதாகவும், அவர்கள…
யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்த முயன்ற 72 வயதான முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த பகுதியிலுள்ள பலசரக்…
ஆயுர்வேத சிகிச்சை நிலையம் எனும் பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றினை முற்றுகையிட்ட கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் அதன் முகாமையாளரையும் அங்கு பணியாற்றிய இரண்டு பெண்களையும் கைது செய்துள்ளனர். …
இலங்கையின் பல்பரிமாண வறுமை நிலையினை ஒழிக்கும் பொருட்டு, அரசாங்கத்தினால் திட்டமிடப்பட…
சமூக வலைத்தளங்களில்...