அகில இன நல்லுறவு ஒன்றியம் நடாத்தும் சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது விழா மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம்பெறவுள்ளது. கல்வி, கலை, கலாசார, வர்த்தக, சமூக நலத்துறைகளில் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட…
உங்கள் அரசியல் தலைமைகளை தேர்வு செய்வதில் கவனமாக சிந்தித்து தேர்ந்தெடுங்கள். தேர்தல் சமயத்தில் ஊடகங்களை நம்பாதீர்கள். அத்தனை ஊடகங்களும் ஏதேனும் ஒரு கட்சிக்கு விலை போயிருக்கும். குறைந்தபட்சம் உங்…
செங்கலடி ரமேஸ்புரம் பிரதேசத்தில் முகக் கவசம் அணிந்து வந்த கொள்ளையர்கள் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு செங்கலடி ரமேஸ்புரம் கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீதியால் சென்ற பெண்க…
செல்வந்தனாக இருப்பது என் வாழ்வில் வசதியை சேர்க்கிறதே தவிர நிறைவை அல்ல என்றும் தனது சொத்துகளை தானமாக வழங்குவதாகவும் பில் கேட்ஸ் அவரது வலைப்பதிவில் பேசியுள்ளார். 2022-க்கு பிரியா விடை கொடுக்கும் வ…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முதலீட்டுச் சபையின் தலைவராக தினேஷ் வீரக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். கலாநிதி துஷ்னி வீரகோன், சாந்தனி விஜேவர்தன, எராஜ் டி சில்வா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்…
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழை காரணமாக, வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், மருதமுனை, பெரியநீலாவணை…
2023ஆம் ஆண்டு முதல் தினமும் 10 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நுரைச்சோலை அனல்மின் நிலையத்த…
அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தின் வைரவிழாவினை முன்னிட்டு நடத்தப்படும் சைவசமய அறிவுப்போட்டிகள் எதிர்வரும் 24,25சனி ஞாயிறு்தினங்களில் நடைபெறவுள்ளது. தனிநிலைப்போட்டிகள் 24 ஆம் திகதி சனிக்கிழமைய…
மண்முனை மேற்கு சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் மட்டு முயற்சியாண்மை மண்முனை மேற்கு பிரதேச மட்ட கண்காட்சியானது வவுணதீவு பொதுச்சந்தை முன்பாக பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில்…
உணவகங்களின் தரத்தைப்பேணும் வகையிலும் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான உணவு கிடைக்க வேண்டுமெனும் நோக்கிலும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் தொடர்ச்சியாக 3 நாட்கள் ஓட்டமாவடி பிரதேசத்தில…
மாவட்ட மற்றும் மாகாண ரீதியில் இறைச்சி மற்றும் விலங்குகளை கொண்டு செல்வதற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாய…
இந்தியா, தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் பத்மவாசன் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்து, சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் பயிற்சி பட்டறையை நடத்தினார். இந்து சமய கலாசா…
நாட்டை பிளவுபடுத்தும் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு சாத்தியமற்றது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டின் ஒருமைப்பாட்டை விட்டுக் கொடுக்க முடியாது. நாட்டை பிளவுபடுத்த பெரும்பான…
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், கைபேசி பயன்படுத்துவதற்கு விரைவில்…
சமூக வலைத்தளங்களில்...