நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை தொடர்பான கணக்கெடுப்பொன்று 12 வருடங்களின் பின்னர் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர…
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் 25 ஆம் திகதி அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் வ…
சர்வதேச மாற்றுத்திரனாளிகள் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு எதிர் நீச்சல் மாற்றுத்திறனாளின் சர்வதேச …
மட்டக்களப்பு மாவட்ட குருமன் வெளி சுகாதார வைத்திய நிலையத்திற்குட்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான பிரசவ ப…
மட்டக்களப்பு - கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய மறைபாடசாலையின் வருடாந்த ஒளிவிழா இயேசு சபைத்துறவி அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஒளிவிழாவின் சிறப்பு அதித…
மட்டக்களப்பு வவுணதீவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சேதன விவசாய பண்னையின் அறுவடை நிகழ்வு 231ஆம் படைப் பிரிவின் பிரிகேடியர் திலூப பண்டாரவின் தலைமையில் பாவற்கொடிச்சேனை சிப்பிமடு பகுதி…
பராமரிப்பு மற்றும் திருத்த வேலை காரணமாக நாளை 22ஆம் 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்சாரம் தடைப்படவுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச மின்பொறியிலாளர் அலுவலகத்தினால் மின் பாவனையாளர்களுக்கு அறிவித்த…
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுமூலை பகுதியில் இன்று காலை நீர் குழி ஒன்றில் விழுந்து நபரொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தோட்டம் ஒன்றில் வெட்டப்பட்டிருந்த நீர் குழி ஒன்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக பாரியளவில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் கடற்றொழிலாளர்கள் தமது படகுகள் உட்பட மீன்பிடி உபகரணங்களை கரையிலிருந்து தூர இடங்களி…
முதலில் ஆங்கிலச் சொல்லான Risk என்பதன் சரியான பொருளை விளங்கிக் கொண்டபின்... அதற்கு ஈடான தமிழ்ச் சொல்லைத் தேடுவோம். எளிமையாகச் சொல்வதென்றால் RISK என்ற சொல் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டின் விளைவுகள் பற…
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலைத்துள்ளார். குறித்த செ…
உலகில் உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. சுட்டெண்ணின் படி இலங்கையின் உணவு பணவீக்கம் 74 சதவீதமாக உள்ளது. கடந்த முறை இலங்கை ஆறாவது…
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில், சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத், செவ்வாய்க்கிழமை (20) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்…
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், கைபேசி பயன்படுத்துவதற்கு விரைவில்…
சமூக வலைத்தளங்களில்...