மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் வறிய நிலையில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்களுக்கான சத்துணவுப்பொதிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்கள…
முல்லைத்தீவு மாவட்டத்தில் காடுகளில் வாழும் அரியவகை மிருகங்களில் ஒன்றான பாரிய அழுங்கினை இறைச்சிக்காக பிடித்து சென்றவரை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கைதுசெய்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம் துணுக்…
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகளும், அதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகார ப…
நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, ம…
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் மாகாண ஊடகவியலாளர்களுக்கு நடாத்தப்படும் சூழலியல் ஊடகவியல் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. இரண்டு நாட்களைக் கொண்ட பயிற்சி செயலமர்வானது மட்டக்களப்பிலுள்…
கிளிநொச்சி மாவட்ட கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் மத்திய பேருந…
ஐம்பத்தேழு வைத்திய நிபுணர்கள் ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறையில் வேலைக்காக இங்கிலாந்து செல்ல சுகாதார அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளனர். சுற்றறிக்கை 2022/14 தொடர்பாக, அவர்கள் வெளிநாடு செல்ல அனும…
நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, …
பாடசாலை மாணவர்களுக்கான பாடநூல் மற்றும் சீருடை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் பாடசால…
'இசை கேட்டால் புவி அசைந்தாடும்…' குழந்தைகள் உறங்குவதற்குப் பாடும் தாயின் தாலாட்டு, குழந்தைகளுக்கு ஏற்படும் சிறு சிறு உபாதைகளை நீக்கும் இசையாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. சமயக் குரவ…
இந்த வருடத்தில் இலங்கைக்கு சுற்றுலா பயணி களாக வருவோரில் முதலிடம் பிடித்த நாடாக இந்தியா விளங்குவதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி 108,510 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக தெரிவி…
இலங்கையில் ஒரு தனிநபருக்கு சராசரியாக ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.13,810 அடிப்படை வாழ்க்கைத் தரத்திற்கு தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதத்திற்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் …
பறங்கியர் என கார்டினல் என்னையே விமர்சிக்கிறார். ஆனால் நான் பறங்கியர் அல்ல. தெற்கில் உள்ள பௌத்த சிங்கள குடும்பத்தில் பிறந்த பெண் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். பறங்கியர் என …
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் ஒன்பதாவது ஆண்டாக நடைபெறும் ஹெபர்ட் கூடைப்பந்…
சமூக வலைத்தளங்களில்...