பரதநாட்டியத்தில் கின்னஸ் சாதனை படைத்த மட்டக்களப்பைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களுக்கு விழித்தெழு பெண்ணே அமைப்பினால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. விழித்தெழு பெண்ணே அமைப்பின் பணிப்பாளர் சசிகலா நரேந்திரன…
பொலிஸ்துறை சார்ந்தோர் குற்றம்செய்தாலும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், எவ்வித தயவுதாட்சண்யமின்றி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.றம…
மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில், ஏற்கெனவே அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் எல்லைக் கற்கள் இடுவதற்காக நேற்று (12) தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் விஜயம் செய்திருந்தனர். இதனை அ…
ஹெல்ப் எவர் தன்னார்வ தொண்டர் நிறுவனத்தினரின் 4-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இடம் பெற்றது . நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிக…
கொழும்பு நாரஹேன்பிட்டி பார்க் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நான்கு மாடி கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாரஹேன்பிட்டி காவல்துறையினர் தெரிவி…
தமிழக சட்டமன்ற பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று முற்பகல் …
சமூக வலைத்தளங்களில்...