பராமரிப்பு மற்றும் திருத்த வேலை காரணமாக இன்று காலை 0-9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்சாரம் தடைப்படவுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகத்தினால் மின் பாவனையாளர்களுக்கு அறிவி…
தொம்பே பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் 15 வயதான பாடசாலை மாணவியை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் 44 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரைக் கைது செய்துள்ளதாக தொம்பே பொலி…
இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. சாமி என அழைக்கப்படும் கந்தசாமி அழகையா என்ற 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்து…
30 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்ட கரு முட்டைகள் மூலம் தம்பதியர் சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுத்தமை, பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது. அமெரிக்காவின் Oregan என்னும் பகுதியை சேர்ந்தவ…
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங்கில் சனிக்கிழமை முதல் இதுவரை மூன்று பேர் கொரோனா வைரஸ் தொற்றின் க…
ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாக்களில் உள்ள அகதிகள், தமது குடும்பத்தினரைச் சந்திக்க வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்பு இலகுவாக்கப்படவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை குடிவரவுத்துறை அமைச்சர் Andre…
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் உணவு பொருட்களை தேவையானவர்கள் எடுத்துச் செல்லுங்கள் இயலுமானவர்கள் வைத்துச் செல்லுங்கள் என்ற திட்டத்தில் ரெசிலியன்ஸ் அமைப்பினால் பல்வேறு வேலைத்திட்டங்க…
மருமகன் தாக்கி, மாமியார் பலியான சம்பவமொன்று வலப்பனை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வலப்பனை தெரிப்பெய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முக்குனகாபிட்டிய கலங்கவத்தை பகுதியில் இச்சம்பவம் இன்று (22) மாலை இட…
பாடசாலை சீருடையில் பியர் அருந்திய 5 பாடசாலை மாணவர்கள், பாணந்துறை கடற்கரையில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பிடிபட்டுள்ளனர் என்று பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்…
மன்னார் – வெள்ளாங்குளம் பகுதியில் 7 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கடற்படையினரால் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார்-யாழ் பிரதான வீதி வெள்ளங்குளம் வீதித் தடுப்…
அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட பி 627 ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பல் ‘விஜயபாகு´ என்ற பெயரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அதிகார சபைக்கு கையள…
பாராளுமன்றத்தில் நான் இல்லாதபோது, என்னைப்பற்றி அவதூறு பேசி பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சக பாராளுமன்ற உறு ப்பினர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் முன்வைத்திருந்தார். அந்தக் குற்றச்சாட்டுகளை நான் மு…
மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 2022 ம் ஆண்டுக்கான கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் மற்றும் மட்டக்களப்பு எவர் சைன் விள…
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அ…
சமூக வலைத்தளங்களில்...