மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவு மற்றும் சந்திவெளி பொலிஸ் பிரிவுகளில் பல்வேறுபட்ட திருட்டு சம்பவங்களில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் 6 பேரினை கல்குடா பொலிசார் கைது செய்துள்ளதுடன் அ…
முதன் முறையாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோனமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மாபெரும் தொழிற்கல்வி சந்தையை கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களம் "திறன்மிகு ஊழியப்படையால் தொழிலுலகை…
அபிவிருத்தி உத்தியோகத்தர்களிலிருந்து ஆசிரிய நியமனங்களை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பரீட்சை முன்னெடுப்புகளினால் பாடசாலைகளில் ஆசிரியராக இணைத்துக்கொள்ளப்பட்டு இரண்டு வருடமாக கட…
உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றிபெறமுடியாத வகையில் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் படைகள் கடும் எதிர்தாக்குதல்களை நடத்தி வருகின்றன. உக்ரைனில் சில பிரதேசங்களை கைப்பற்றிய ரஷ்யா அதில் மூன்று பிரதேசங்…
எரிபொருள் விலை குறைவடையும் என எதிர்பார்த்து எரிபொருளுக்கான கோரலை செய்யாத எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு தண்டனையாக 03 நாட்களுக்கு எரிபொருளை வழங்குவதில்லை என பெட்ரோலிய கூட்டுத்தாபனம் த…
இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பை ஏற்று இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது பற்றிய கலந்துரையாடல்களை முன்னெடுக்…
இலங்கையில் இருந்து மூன்று குடும்பத்தை சேர்ந்த மேலும் 10 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜஸ்டின் அவரது மனைவி அவுஸ்யா அவரது மூன்று மாத குழந்தை, மன்னார் மாவட்டத்…
நாட்டில் நிலவும் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாடு திங்கட்கிழமை (07) முடிவுக்கு வரும் என்று இலங்கை பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விற்பனையாளர்கள், தேவையான எரிபொருள…
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல கெமினிதென் தோட்டத்தில், ஆற்றை கடந்து செல்லும் போது, ஆற்றில் தவறி வீழ்ந்து 10 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார் என்று கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். ந…
2022 ஜனவரி முதல் ஒக்டோபர் வரை இலங்கையில் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்பட்ட வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில் சுற்றுலாத்த…
குருநாகல் ரிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடலுபொல பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மகனைக் கொலை செய்துள்ளதாக ரிதிகம பொலிஸார் தெரிவித்தனர். நேற்று அதிகாலை குறித்த கொலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந…
காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (06) எகிப்துக்கு பயணமாகவுள்ளார். எகிப்தின் ஷார்ம் அல் ஷெய்க்கில் நாளை 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மாநாட…
ஹட்டன் மற்றும் அதன் சூழ உள்ள பகுதிகளில் பிற்பகல் முதல் பெய்து வரும் கடும் மழைக்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கடும் மழை காரணமாக ஹட்டன் நகரின் வீதிகள் வெள்…
யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எம்.பி. பதவியில் இ…
சமூக வலைத்தளங்களில்...