கிழக்கு-அம்பாறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
 அம்பாறையில் இடி மின்னல் கற்றுடனான மழையினால்  4 வீடுகள் சேதம்-- அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் ஏம். ஏ. முகமட் றியாஸ்--
ஆடம்பர வாகனங்கள் ஊடாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த குழுவினரை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் தேடி கைது செய்துள்ளனர்.
 அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் பல்கலைகழக மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகித்து வந்த வியாபாரி பெருமளவிலான போதை பொருளுடன் கைது
வடக்கு, கிழக்கு பிரச்சினை என இரண்டாகப் பிரித்து, தீர்வுத் திட்டத்தை முன்மொழிவது ஜனாதிபதியின் பிரித்தாளும் தந்திரமாக உள்ளது.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் குரு பூஜை விழா காரைதீவில் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில்,  நடைபெற்றது.
வடக்கு கிழக்கிலுள்ள   தமிழ் மக்கள் சரித்திரமாக வாழ்ந்து வருகின்ற பிரதேசத்தில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி கட்டமைப்பில் அதி உச்ச அதிகார பகிர்வு தரப்பட வேண்டும்.
 எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த  தற்சார்பு பொருளாதாரத்தை கட்டியொழுப்ப வேண்டும்;-- நாடாளுமன்ற உறுப்பினர் த. கலையரசன்!!-
அம்பாறை பாலமுனையில் 15 கிராம் கேரளா கஞ்சா ஒரு இலச்சத்து 72 ஆயிரம் ரூபா பணத்துடன் பிரபல கஞ்சா வியாபாரி ஒருவர் கைது!!
ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டின் செயற்றிட்டங்கள், முதன்முதலாக விபுலானந்த அடிகள் பிறந்த காரைதீவில் முன்னெடுக்கப்பட்டன.
 நிந்தவூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் அக்கரைப்பற்றுக்கு ஹரோயின் கடத்திச் சென்ற நிந்தவூர் பிரபல போதை பொருள் வியாபாரி கைது .
 புதிய கல்வி வலயமாக பொத்துவில் கல்வி வலயம் உருவாக்கப்பட உள்ளது .
 புலிகளை நினைவு கூரவுள்ள மாவீரர் தின நிகழ்வுகளை செயல்படுத்த வேண்டாம்   -திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
திருக்கோவில் பிரதேசத்தில் மாணவி மீது பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியருக்கு விளக்கமறியல்-
100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் அம்பாறை மாவட்டத்தில் மக்கள் பிரகடனத்துடன் ஆரம்பமானது.
முருகன் சிலை நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்ட சம்பவமானது, உலகெங்கிலுமுள்ள இந்துக்களின் மனங்களை புண்படச்செய்துள்ளன.
கிழக்கில்  பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை கடற்படையின் உதவியுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது..
 மூவின மக்களும்   பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்க ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்