வடமாகாண ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று வவுனியா மேல்நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது.
வழக்கு தொடுநர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகி வழக்கை வழிநடத்துகிறார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிறிசலிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள்…