உட்பட்ட அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கிவைக்கும் நிகழ்வானது நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பிரதேசசெயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் ஒத்துளைப்புடன்
திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபைராஜா அவர்களின்
தலமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் ஒருங்கினைப்பினை மாவட்ட செயலக இந்துகலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி மோற்கொண்டார். எற்பாடுகளை நாவிதன்வெளி இந்துகலாசார உத்தியோகத்தர்களான திரு.க.நீலேந்திரன், திருமதிசறோசினி பாலசுந்தரம் மேற்கொண்டதுடன் பாடசாலைகளுக்கான பாடநூல்கள், பாடசாலை வழிகாட்டி நூல், பாடசாலை பதிவேடு, ஆசிரியர் குறிப்பேடு, மாணவர் குறிப்பேடு, பஞ்சாங்க நாட்குறிப்பு, என்பன வழங்கி வைக்கப்பட்டது.























