4 முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன்’ - எஸ்.ஐ மீது குற்றம்சாட்டி பெண் மருத்துவர் தற்கொலை .

 


காவல் துணை ஆய்வாளரால் ஐந்து மாதங்களில் 4 முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தனது கையில் எழுதி வைத்துவிட்டு பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.