மட்டக்களப்பு நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் ஆசிரியர் தின விழா 2025.10.09 வியாழன் மாலை பிரதான மண்டபத்தில் விமர்சையாக இடம் பெற்றது .
ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து பிரதான மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்,