மட்டக்களப்பு நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் ஆசிரியர் தின விழா-2025

 

 



மட்டக்களப்பு நொச்சிமுனை  தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் ஆசிரியர் தின விழா 2025.10.09  வியாழன் மாலை     பிரதான     மண்டபத்தில் விமர்சையாக  இடம் பெற்றது .

 ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து   பிரதான மண்டபத்துக்கு  அழைத்து வரப்பட்டனர்,