மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட நொச்சிமுனை கிராமத்தில்
கடந்த கால வெள்ளப்பெருக்கு காரணமாக இருந்த வடிகான் அமைப்பு குறைபாடுகளை அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பகுதிக் கான கள விஜயம் ஒன்றினை நேற்று பிற்பகல் மேற்கொண்டு இருந்தார்
இதன்போது நீண்ட காலமாக அப்பகுதியில் வடிகான்கள் சேதமடைந் திருந்ததனால் நொச்சி முனை அனுமார் கோயில் வீதிகளை பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டதுடன்
அப்பகுதி மக்களின் குறைபாடுகளையும் கேட்டு அறிந்து கொண்டார்
எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தினால் இப்பகுதியில் வடிகான்கள் மற்றும் அழகுப்படுத்தும் பணிகளும் நன்னீர் மீன் மீன்பிடியாளர்களுக்கு வேண்டிய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இங்கு கருத்து தெரிவித்தார்
பாராளுமன்ற உறுப்பினரின் இந்த விஜயத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர்கள் பிரதேச அமைப்பாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வரதன்










