ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து அனைவரும் உடனடியாக வெளியேறுங்கள்- அமெரிக்க‌ ஜனாதிபதி டொனால்ட் ரம்ப்

 


 
 
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து அனைவரும் உடனடியாக வெளியேறுங்கள் என அமெரிக்க‌ ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் அறிவித்துள்ளார்.
நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது. நான் அதை மீண்டும் மீண்டும் சொன்னேன்! ஈரானின் போக்கு மனித உயிர்களை வீணாக்கும் செயல். , அனைவரும் உடனடியாக தெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.