
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சனிக்கிழமை வெளியாகி இருந்தன.
இதேவேளை
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இருந்து பல்கலைகழகம் தெரிவான மாணவர்கள்
இன்றைய தினம் 2025.04.30 பாராட்டி கௌரவிக்கப்பட்டனர் .
இந்
நிகழ்வில் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், PSI இணைப்பாளர், பாடசாலை
அபிவிருத்தி குழுக் உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.