கொழும்பு தேசிய மிருகக்காட்சிசாலையில் சிங்கள-தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரியமான எண்ணெய் தேய்ப்பு நிகழ்வு இடம் பெற்றது .
விலங்குகளுக்கு ஆரோக்கியத்தை பேணும் வகையில் நடந்த இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது . நிகழ்வின் போது அதிக வயதுடைய ஆமை ஒன்றுக்கும் எண்ணெய் தேய்ப்பு நிகழ்த்தப்பட்டது . விலங்குகளுக்கு எண்ணெய் தேய்ப்பு சம்பவமானது இலங்கை மக்கள் அனைவரையும் நெகிழ வைத்தது .