மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேசத்தில் நின்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சேவை பேருந்தின் பின்புறம் வேகமாக வந்த அம்புலன்ஸ் மோதியது ஏன்?

 


 




 

 

மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேசத்தில் லண்டன் சிவன் சைல்ட் ஹோம் முன்பாக இலங்கை போக்குவரத்து சேவை பஸ் ஒன்றுடன் ம்புலன்ஸ் வாகனம் மோதியதில் வானத்தின் முன்புறம் பலத்த சேதமடைந்ததோடு வாகனத்தில் பயணித்த பொதுச் சுகாதார பரிசோதகரும், சாரதியும் பலத்த காயமடைந்தனர் இந்த விபத்து இன்று காலை இடம் பெற்றது

நின்று கொண்டிருந்த பேருந்தின் பின்புறம் வேகமாக வந்த ம்புலன்ஸ் மோதியமையால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்