நாளை (09) பாடசாலைகளை நடத்துவது தொடர்பான அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை அனைத்து அரசு பாடசாலைகளும் வழமை போல் நடைபெறும் என்று கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (09) பாடசாலைகளை நடத்துவது தொடர்பான அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை அனைத்து அரசு பாடசாலைகளும் வழமை போல் நடைபெறும் என்று கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், தேசிய பாடசாலைகள் மற்றும் கல்விப்பீட…