(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியின் பழைய மாணவன் அமரர் சியம்பவானின் 12 ஆவது ஆண்டினை நினைவு கூரும் வகையில் 2010 க.பொ.த (உயர்தரம்) மற்றும் 2013 க.பொ.த (உயர்தரப்) பிரிவு மாணவர்களினால் நேற்று வியாழக்கிழமை (19) செங்கலடி மத்திய கல்லூரியில் நடைபெற்ற கல்குடா கல்வி வலய மட்ட தமிழ் தினப் போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்கள், ஆசிரியர்களுக்காக தண்ணீர்ப் பந்தல் அமைக்கப்பட்டு குளிர்பானம் வழங்கப்பட்டது.