கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வீதி விபத்துகளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

 


கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிட்டம்புவ, வலப்பனை, கிளிநொச்சி மற்றும் மத்தேகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்