மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் இடம் பெற்று 5 வருட நினைவை முன்னிட்டு மட்டக்களப்பு கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன , இதே வேலை உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்ம சாந்தி வேண்டியும் காயப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டி இன்று மட்டக்களப்பு பிள்ளையார் அடியில் உள்ள சீயோன் தேவாலயத்தில் பிரதான போதகர் ரஷான் மகேசன் தலைமையில் விசேட நினைவஞ்சலி ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டன.