மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

 




 மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை  தாக்குதல் இடம் பெற்று 5 வருட நினைவை முன்னிட்டு மட்டக்களப்பு  கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன ,  இதே வேலை உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்ம சாந்தி  வேண்டியும் காயப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டி இன்று மட்டக்களப்பு பிள்ளையார் அடியில் உள்ள சீயோன் தேவாலயத்தில்  பிரதான போதகர் ரஷான் மகேசன் தலைமையில் விசேட நினைவஞ்சலி ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டன.