மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாடு.

 


 
























 இன்று மாலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஐக்கிய மக்கள் சக்தியின்  மகளிர் மாநாடு மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின்   அமைப்பாளர் எஸ். கணேசமூர்த்தி தலைமையில்   முன்னெடுக்கப்பட்டது .

எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான   சஜித் பிரேமதாச, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, நாடாளுமன்ற உறுப்பினர்களான
நளின் பண்டார, இம்ரான் மஹ்ரூப், மற்றும்    கட்சியின் முக்கிய தலைவர்கள் , கட்சி ஆதரவாளர்கள் , பெருமளவிலான பெண்கள் மாநாட்டில் கலந்து சிறப்பித்தார்கள் ..